வலிமிகு
கொடுங்கதறல் பொழுதுகளில்
கைகளில் ஏந்திக்
கண்களில் ஒற்றும் உயிர்களால்
ஒட்டி ஒட்டி உருவாகும் ...
கூட்டு உயிரே
உன் உயிர்

No comments: