இப்படிச்
சொல்வதை
சிலர்
ஏற்கமாட்டார்கள்

சிலர்
மதங்கொண்டு
மிரட்டவும் செய்வார்கள்

ஆனால்
உண்மை இதுதான்

தமிழ்
என்னோடு
இல்லாமல் போயிருந்தால்
நான் என்றோ
செத்துப் போயிருப்பேன்


No comments: