உலகம்
முழுவதையும்
அன்பால்
ஆள நினைத்தால்

ஆயுதங்கள்
தேவையே இல்லை

ஊழல்
அரசியலாலும்
கீழோர்
அடக்குமுறையாலும்
சாதிமத
வெறியாட்டங்களாலும்
பெருவணிகர்
கொண்டாட்டங்களாலும்
ஆள நினைத்தால்

ஆயுதத்தைத் தவிர
வேறெதுவும்
வாழப்போவதே இல்லை

No comments: