சொர்க்கமும் நரகமும்
உனக்கு
வெளியே இருந்தால்
அது
மேலோகம்

சொர்க்கமும் நரகமும்
உனக்கு
உள்ளே இருந்தால்
அது
பூலோகம்













No comments: