இன்று ஜனவரி 27
யூத இனப்படுகொலையின் நினைவு நாள்
இரண்டாம் உலகப்போரின்போது ஹிட்லரின் நாஜி படையினரால், இனப்படுகொலை செய்யப்பட்டவர்கள்:
60 லட்சம் யூதர்கள்,
2 லட்சம் ரோமா ஜிப்சி நாடோடிகள்,
2.5 லட்சம் மாற்றுத்திறனாளிகள்,
9000 ஓரினச் சேர்க்கையாளர்கள்
உலகில் முற்றாக சர்வாதிகாரம் ஒழிய வேண்டும் சமத்துவமும் சகோதரத்துவமுமே பெருக வேண்டும்
சிறுபான்மையினரின் உரிமைகளைப் பறிக்கும் அதிகார, அக்கிரம வர்க்கங்களும் வக்கிரங்களும் முடிந்துபோக வேண்டும்
அன்புடன் புகாரி

No comments: