பூவுலகம் நிறைத்துப்
புலம்பெயர்ந்து வாழும்
புதுப்பிஞ்சுகளின் நாவிலும்
தமிழ்
சர்க்கரைப் பொங்கலாய்ப்
பொங்கவேண்டும்

அதுவே எங்கள் திசை
அதுவே எங்கள் தேடல்
அதுவே எங்கள் பயணம்
அதுவே எங்கள் இலக்கு
அதுவே எங்கள் வெற்றி

அன்புடன் புகாரி

No comments: