வாழ்க்கையின் ஓர் துளி


பூமியின்
கண்ணீர்தானே
கடல்

அந்த மாபெரும்
கண்ணீர்முன் நின்று
நீ
ஒரு சொட்டுக்
கண்ணீருக்கு
எத்தனிப்பது சரியா?

No comments: