ராசமல்லிப் பூவொன்று
ரகசியமாய் வந்து நின்று
வாசமுடன் பூத்ததென்னவோ - பின்
வாடிமுகம் மறைத்ததென்னவோ

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

No comments: