விவாதமும் கருத்தாடலும்

குழுமங்களில் எதிர் எதிர் நிலைப்பாட்டில் நின்று உரையாடுவதை
விவாதம் என்று கூறுக்கூடாது

கருத்தாடல் என்றுதான் அழைக்கவேண்டும்

காரணம்...

விவாதம் என்றால் பட்டிமன்றப் போக்கு.
தன் பக்கம் நியாயம் இல்லை என்றாலும் வலிந்து போரிடுவது
ஏற்புடைய கருத்துக்களையும் ஏற்பதில்லை.
வெல்ல வேண்டும் என்ற ஒறே குறிக்கோளுடன் இடைமறித்தே பேசுவது.

கருத்தாடல் என்பது
என் கருத்தை நான் முன் வைக்கிறேன்
உன் கருத்தை நீ எடுத்துவா
ஏற்புடையது என்று ஆகும்போது நான் ஏற்கிறேன்
அதை சபையில் அறிவிப்பேன்
அப்படியே நீயும் இரு

அதோடு நமக்குள் தனிமனிதக்கீறல் நிகழவே கூடாது
அதுவே கருத்தாடலின் பண்பு

No comments: