தமிழன்
தூங்கிக்கொண்டிருக்கிறான்
தமிழ்நாடு
களவாடப்பட்டுக்கொண்டிருக்கிறது
தமிழின் கழுத்து
நெறிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது
தமிழனின் கலாச்சாரம்
சூரையாடப்பட்டுக்கொண்டிருக்கிறது
தமிழனின் அடையாளங்கள்
அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன
தமிழனின் உயர்வு
தரைமட்டமாக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன
அன்புடன் புகாரி

No comments: