தமிழகத்துக்குத் தாய்மொழி தமிழ், தொடர்பு மொழி ஆங்கிலம் மட்டும் போதும். பள்ளிகளில் இவ்விரு மொழிகள் மட்டுமே கற்பிக்கப்படும் என்று சட்டம் போட்டார் அண்ணா.
அதை அப்படியே தொடர்ந்தார் கருணாநிதி.
கட்சியின் பெயரிலேயே ’அண்ணா’ என்று வைத்துக்கொண்டிருப்பவர்கள் இன்று சக்தியற்ற பச்சோந்திகளாய்ச் சோரம் போகிறார்கள்.
தமிழ்மண் விழித்துக்கொள்ள வேண்டும்
தமிழை உயர்த்திப் பிடிக்க வேண்டும்
தமிழை மத்தியில் ஆட்சி மொழியாக்க வேண்டும்
தனிநாடுதான் விடை என்றால் அதற்கும் தயாராக வேண்டும்
அன்புடன் புகாரி

No comments: