இது இந்துஸ்தான்
இதில் இந்துக்கள் மட்டுமே
வாழ வேண்டும்
இது இந்துக்களின் நாடு 
இதில் இந்தி மட்டுமே
பேச வேண்டும்
மத்திய அரசின் எல்லா திட்டங்களின் பின்னணியிலும் எல்லா செயல்பாட்டின் வேரிலும் இதுதான் இருக்கிறது
இதைப் பெற எதையும் அழிப்போம்
அத்தனை உயர் மொழிகளையும் அழிப்போம்
அத்தனை கலாச்சாரங்களையும் புதைப்போம்
எதை உயர்வு உயர்வு என்று இந்த உலகம் கண்டதோ அதைக் கண்டதுண்டமாக வெட்டியெறிவோம்
அடடா...
எப்படி இருந்த இந்தியா
இன்று இப்படி ஆகிக்கொண்டிருக்கிறதே!
அன்புடன் புகாரி

No comments: