இந்தி திணிப்பை ஏற்கவில்லை என்றால் உங்கள் பிள்ளைகளுக்கு எதிர்காலமே இல்லை என்று மத்திய அரசு தமிழ்ப் பெற்றோர்களை மிரட்டுகிறது.
இது ஒரு பச்சை அயோக்கியத்தனம்!
இதை முறியடிக்க மீண்டும் வீரத் தமிழன் ஆட்சி மலர வேண்டும்.
தமிழா நீ ஒன்றுகூடிவிட்டால் உன்னை அசைக்க எந்தக் கொம்பனாலும் முடியாது
இப்போதே எல்லா கட்சிகளுக்கு ஒருங்கினைந்து நீட்டின் ரூட்டை அடைப்பதிலும் இந்தித் திணிப்பை முறியடிப்பதிலும் ஒன்று சேர்ந்து குரல் எழுப்புகின்றன.
பஜக மட்டுமே தனித்து நிற்கிறது!
வெல் தமிழா வெல்!
அன்புடன் புகாரி

No comments: