பணவேட்டைக்கு
மனிதவேட்டை
ஆடும்
ஆட்டத்திற்குப்
பெயர்தான்


மக்களாட்சி
பெருவணிகம்
உயர்மருத்துவம்
காவலர்படை
கல்விநிறுவனம்

வேறு ஏதேனும்
விட்டுவிட்டேனா

ஊருக்குப் போய்
நாளாகிறது

கவிஞர் புகாரி

No comments: