அறம் என்பது 

அன்பு அல்ல
கருணை அல்ல
இணக்கம் அல்ல
இன்பம் அல்ல

ஆனால்
அறம் இருந்தால் 

மட்டுமே
இவை யாவும் 
எல்லோருக்கும்
கிட்டும்

அந்த 
மகத்துவமே 
அறம்

No comments: