கருத்துச் சொல்ல வருபவர்களை உங்கள் மதம் சாதி இனம் அறிந்து அதைவைத்துத் தாக்க வருவார்கள் கிருமிகள்.
தளர்ந்துவிடாதே!
மகிழ்ந்துகொள்!
ஏனெனில்....
உன் கருத்து வலிமையானதாய் இருக்கிறது என்று பொருள்.
வேறு ஏதும் மறுமொழி இட முடியாமல் உள்ளுக்குள் குமைந்து உடலெல்லாம் ஆடிப் போய் வெலவெலத்து நிற்கிறார்கள் என்று பொருள் 
அன்புடன் புகாரி

No comments: