உனக்கு ஒருநாள்
நான் ஒரு
கவிதை எழுதுவேன்...

அது
உன்னைப்போலவே
வெகு அழகானதாக
இருக்கும்

ஆனால்
நீயே கவிதையாக
இருப்பதால்தான்
அதை
எப்படி எழுதுவதென்று
யோசிக்கிறேன்

கவிஞர் புகாரி
20171122

No comments: