பேசப்படாத எதுவும்
விவரிக்கப்படாது



விவரிக்கப்படாத எதுவும்
விளங்கப்படாது



விளங்கப்படாத எதுவும்
உணரப்படாது



உணரப்படாத எதுவும்
உருப்படாது


கவிஞர் புகாரி

No comments: