நெருப்பு வந்து சேருமோ

துளிமறந்தாய் என்பதற்கே
துடிக்கிறதடீ நெஞ்சம்
நீ
முழுமொத்தம் மறந்தாயென
மனமறிய நேருங்கால்
நிலைஎன்ன ஆகுமோ
செந்
நெருப்புவந்து சேருமோ
என்
குலைநடுங்கிப் போனதடீ
கொஞ்சுமொழிப் பைங்கிளியே

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

No comments: