நினைவு வட்டம்

நினைப்பு வளரும்
நினைப்பு வளர்ந்தா
மனசு இருளும்
மனசு இருண்டா
அழுகை நிறையும்
அழுது முடிச்சா
மனசு தெளியும்
மனசு தெளிஞ்சா
நினைப்பு வளரும்

No comments: