மகாராசா

உணர்வறியா
உறவுச்சபையில்
மகாராசனாய்
இருப்பதைவிட

உள்ளமறிந்த உயிரோடு
பிச்சையெடுத்தாலும்
போதும் போதும்
ஒப்பில்லா வாழ்வாகும்

No comments: