* * * *

எதிர்ப்பார்ப்பு
ஏமாற்றம் தந்தாலும்
உறவு நிலைக்கும்
அது
தாய்ப்பாசம்

எதிர்பார்ப்பு
ஏமாற்றம் தரும்போது
வழியற்று வெதும்பும்
பின் மீண்டும்
எதிர்பார்க்கத் தொடங்கும்
அது பக்தி

தாய்ப்பாசத்தாலும்
பக்தியினாலும்
ஆனதடீ
என் காதல்

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

No comments: