இப்ப நான் இப்படி நின்றால் தலை பூமியில் புதைந்துவிடும்.

படிக்கின்ற காலங்களில் எங்கள் ஊர் ஏரிக்குச் சென்று புற்களில் அமர்ந்து படித்துமுடித்துவிட்டுத்தான் வீட்டுக்கு வருவேன்.

அப்போது துபாய் கேமராவோடு என் நண்பன் அங்கே வந்தான். ஒரு போஸ் கொடு புகைப்படம் எடுக்கிறேன் என்றான்.

கொடுத்த போஸ் இதுதான் ‘;-)

No comments: