06

உன்
உள்ளம் தொட்ட
விரல்கள்
அப்படியே
ஈரமாய் இருக்கின்றன

கோடி சூரியன்கள்  வந்து
சுட்டெரித்தாலும்
அது
காய்ந்துவிடப் போவதே
இல்லை செல்லம்

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

No comments: