* * * *

என்
கண்களுக்கு
வெளியில் ததும்பும்
என் கண்ணீர்
நீ

என்
மரணத்தின் முன்பே
அசலான நானாய்
மரித்தெழுந்த
என் உயிர்
நீ

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

7 comments:

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்

பூங்குழலி said...

என்
மரணத்தின் முன்பே
அசலான நானாய்
மரித்தெழுந்த
என் உயிர்
நீ

என் உயிர் நீ என்பதை எத்தனை அழகாய் சொல்லியிருக்கிறீர்கள்

விஷ்ணு said...

அருமை கவிதை ..புகாரி அவர்களே ...
கடைசி வரிகள் அருமையோ அருமை ...
புதிய கோணத்தில் ஒரு புதிய பார்வை ....

விஷ்ணு ...

என் சுரேஷ் said...

உண்மை சொல்லுங்கள் கவிஞரே
அவ்வளவு மட்டும் தானா உங்களின் - நீ !?

நல்வாழ்த்துக்கள் - அன்புடன் என் சுரேஷ்

சீனா said...

அன்பின் புகாரி

காதலிதான் எல்லாம் என எல்லாக் காதலர்களும் கவிஞர்களும் கூறுகிறார்களே

நட்புடன் ..... சீனா
---------------------------------

கோவி செல்வராஜ் said...

நல்ல கவிதை

கோவி செல்வராஜ்

விஜய் said...

என் கண்ணுள் இருக்கும் வற்றாத நீரும் நீ . நன்றாக உள்ளது

அன்புடன் விஜய்