குடையின்றி
மஞ்சம் வந்தால்
இதுதான் நிலை
வியர்வை மழை

4 comments:

cheena (சீனா) said...

அடடா அடடா அற்புதம் - கற்பனை அற்புதம்

குடையின்றி மஞ்சம் வந்தால் வியர்வை மழை - இனிக்கும் - கரிக்காது

நண்ப புகாரி நல்வாழ்த்துகள்

பூங்குழலி said...

குடையின்றி மஞ்சம் வந்தால் ...நல்ல கற்பனை

vasu balaji said...

அட!

ஆயிஷா said...

வித்தியாசமான கற்பனை