வெள்ளைக்காரர்களும் வெறிநாய்களும்

வெள்ளைக்காரர்கள் ஒவ்வொரு நாட்டினுள்ளும் கள்ளம் புகுந்தார்கள்.

உண்மையான அமெரிக்கர்களை இந்தியர்கள் என்று அழைத்து அவர்களைக் கொன்று குவித்துவிட்டு தாங்களே அமெரிக்கர்கள் என்றார்கள்

உலக நாடுகளுக்கெல்லாம் வணிகம் என்ற பெயரில் உள்நுழைந்து கள்ளத்தனமாக நாடு பிடித்தார்கள்.

இன்று உலகம் ஒரு குடையின்கீழ் வருகிறது. அதற்குக் காரணம் கல்வியும் வேலைவாய்ப்புகளும்.

ஒரு நாட்டின் முன்னேற்றம் என்பது அங்கே புதிதாகக் குடிபுகுவோரின் தரத்தில் இருக்கிறது என்று கண்டுகொண்டது இந்த உலகு.

ஆகவே பல வெள்ளைக்கார நாடுகள் கீழத்தேச நாடுகளின் மக்களை குடிவரவேற்று வாழ்வு பெறுகிறது.

அமெரிக்காவில் மிக அதிகமான கல்விமான்களும் பெரும்பணியாளர்களும் இந்தியா சைனா போன்ற நாடுகளிலிருந்து வந்தவர்கள்.

கனடாவில் மிக அதிகமாக கிழக்குதேச மக்களையே காணலாம். அதன் வளர்ச்சியே அதில்தான் இருக்கிறது.

இப்படியாய் ஒரு நாட்டின் கொள்கை அமைக்கப்படும்போது சில வெறிநாய்கள் அவர்கள் ஊரிலேயே முளைக்கின்றன.

அந்த வெறிநாய்கள் குடிவரவாளர்களை வேட்டையாடப் பார்க்கின்றன.

குறிப்பாக முஸ்லிம்கள் என்றால் அவர்களுக்கு அடையாளம் காண்பதற்கும் வெறுப்பதற்கும் வசதியாக இருக்கிறது

அந்த வெறிநாய்களுக்கு ஆடைகளை அவிழ்த்துப் போட்டுவிட்டு பப்பில் அவர்களோடு ஆடிப் பாடிச் சீரழியும் பெண்கள்தான் வேண்டும்.

ஒழுக்கம் நிறைந்த பெண்களை நாடு வரவேற்கும் ஆனால் வெறிநாய்களால் வரவேற்க முடியுமா?

ஆனால் அனைத்துக் காட்டிமிராண்டித் தனத்திற்கும் தீர்வு தரமான ஒழுக்கம்தான்.

ஆகவே சகோதரர்களே, ஒழுக்கம் வெல்லும் கவலையை விட்டு ஒழுக்கத்தையும் அறத்தையுமே கடைபிடித்து பெருவாழ்வு வாழுங்கள்

அன்புடன் புகாரி

No comments: