செல்லும் பாதை
அறம் அறம்
அறம் என்றே ஆனால்
செல்லும் சாலையும்
சேரும் சோலையும்
சொர்க்கம் சொர்க்கம்
சொர்க்கம் என்றே ஆகும்

கவிஞர் புகாரி

No comments: