இதுவும் பிழைதானே

மதுரையை மெஜ்ரா என்று எழுதினான் வெள்ளைக்காரன்.

அது பிழை என்று சொல்லுகிறோம்!

ஸ்காட்லாண்டை இசுக்காட்டுலாந்து என்று தமிழன் எழுதுகிறான்.

இதுவும் பிழைதானே?

கவிஞர் புகாரி

No comments: