ஒரே ஒரு கேள்விக்கு ஒரே ஒரு பதில் தேவை
புதுக்கவிதை எழுதலாமா கூடாதா?
புதுக்கவிதை தமிழ்க் கவிதை இலக்கணத்தில் எங்கே வருகிறது?
காக்கா காகம்
இந்த இரண்டு சொல்லின் உச்சரிப்பு என்ன? தலைக்காவுக்கும் ஒற்றுக்குப்பின் உள்ள காவுக்கும் மெலிந்தொலிக்க வழியுண்டா? இப்படியெல்லாம் நான் கேட்டு நேரத்தை வீணடிக்கவில்லை. இதெல்லாம் நன்றாகவே நமக்குத் தெரியும்.
என் கேள்வி ஒன்றுதான். உங்கள் பதில் வருமா?
புதுக்கவிதையை தமிழன் எழுதலாமா கூடாதா? அது எந்தத் தமிழ் இலக்கணத்தில் வருகிறது?
அன்புடன் புகாரி

No comments: