குறள் 1083 பண்டறியேன் கூற்றென் பதனை


உயிர் பறிக்கும் காலனைக்
கண்டிருக்கவே இல்லை
நான் முன்பெலாம்
இப்போதோ
மாபெரும் விழிகளோடு
படையெடுத்துப் போரிடும்
பெண்ணென்று
கண்டுகொண்டேன்




பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன்
பெண்டகையால் பேரமர்க் கட்டு



3 காமத்துப்பால் - 1 களவு இயல்
109 தகையணங்குறுத்தல் - குறள் 1083

வல்லோன் வள்ளுவனுக்கு என் புதுக்கவிதைப் பூமாலை

No comments: