ஜெயமோகனின் இலக்கியம்

ஏன் இலக்கியம் மனிதனுக்குத் தேவை?

நாம் ஓர் இடத்தில் ஒரு காலத்தில் மட்டுமே ஒரு சமயம் வாழ முடிகிறது. சாகசமே வாழ்வாகக் கொண்டவனுக்கும்கூட வாழ்வனுபவங்கள் மிக எல்லைக்குட்பட்டவையே. இலக்கியம் மூலம் நாம் எல்லையின்றி வாழமுடிகிறது. காலமும் இடமும் கட்டுப்படுத்தாத வாழ்க்கை, பலவிதமான உறவுகள், பலவிதமான நெருக்கடிகள், பலவிதமான உணர்ச்சிக்கட்டங்கள்... இலக்கிய வாசகனுக்குப் பல்லாயிரம் வாழ்க்கை

- எழுத்தாளர் ஜெயமோகன்

No comments: