ஐந்தா
புலன்கள்
ஐயாயிரமா

ஐயம்
வந்தது

நேரெதிரே
அவள்

ஆம்
வந்துவிட்டது
கோடை

இவ்வளவுதான்
அமெரிக்கப் பெண்ணின்
ஆடை

கவிஞர் புகாரி

No comments: