--- கள்ளம்
--- ஊழல்
--- பாகுபாடு
--- வெறுப்பு
--- தீண்டாமை
--- தகர்ப்பு
--- தன்முனைப்பு
--- வன்முறை
---அழிவு
--- மிருகம்
இவையாவும்
தினம் தினம் வளரும்
மனிதமன வக்கிரங்கள்
இவற்றை
அழித்துத் துடைத்து
--- அறம்
--- வணக்கம்
--- வேண்டுதல்
--- ஆரோக்கியம்
--- ஈகை
--- அன்பு
--- கருணை
--- அமைதி
--- நிம்மதி
--- மனிதநேயம்
இவை மட்டுமே
தந்தால்தான்
அது
நல்ல மார்க்கம்

No comments: