நினைத்துப் பார்க்கிறேன் - திசைகள் மாலன்

நினைத்துப் பார்க்கிறேன்

2005ல் சென்னை சென்றதும். திசைகள் எனக்கு அறிமுக விழா வைத்ததும். எழுத்தாளர் மாலன் தலைமை ஏற்று உரை நிகழ்த்தியதும் கவிப்பேரரசு வைரமுத்து சிறப்புரை ஆற்றியதும், கவிஞர் இந்திரன், கவிஞர் யுகபாரதி, கவிஞர் வைகைச் செல்வி, கவிஞர் அண்ணாகண்ணன் ஆகியோர் நூல் விமரிசனங்கள் தந்ததும், மறக்கமுடியாத நிகழ்வுகள்


சென்னையில் திசைகளின் கவிமுகம் அறிமுகம் விழாவில் திசைகள் மாலன் கனடாவில் வாழும் கவிஞர் புகாரி அவர்களை அறிமுகம் செய்து தலைமையுரை ஆற்றுகிறார். சிறப்புரை கவிப்பேரரசு வைரமுத்து. விமரிசனம் கவிஞர்கள் இந்திரன் யுகபாரதி அண்ணாகண்ணன் வைகைச்செல்வி

No comments: