பாரதி மட்டும் பயந்திருந்தால்
புரட்சிக் கவிதை
ஒன்றுகூட
உயிர்கொண்டிருக்க
முடியாது

பணம் பட்டம்
அரசியல் செல்வாக்கு
அசிங்கங்களுக்குப்
பயந்து பதுங்கிச் சாகும்
தமிழன்
ஒரு சாபக்கேடு

No comments: