மதம்
அறம் மிகுந்த
அரசியல் செய்ய
வலியுறுத்துகிறது

அரசியல்
வக்கிரங்கொண்ட
போலி மதவாதிகளைத்
தேடிப் பிழைக்கிறது

No comments: