எனக்கு
விழிகள் இரண்டு

ஒன்று
வன்முறையை
இன்மொழியால்
அழிக்கப் பார்க்கும்
விழி

இன்னொன்று
அறத்தை
கருணையன்பால்
வளர்க்கப் பார்க்கும்
விழி

No comments: