தமிழில்
தமிழாய்த்
தமிழுக்குத்தா
தமிழா

தமிழ்க் கவிஞர்களை
அவர்கள் வாழும்போது
பெட்டக நிலாக்களாகவும்
அவர்கள்மறைந்தபின்
மறையா
நட்சத்திரங்களாகவும்
போற்றிப்
பாராட்ட வேண்டும்

ஒவ்வொரு கவிஞனும்
தமிழின் உயிருக்கு
உரமூட்டும் மகாசக்தி
வாழும்போதும்
மறைந்தபின்னும்

அன்புடன் புகாரி

No comments: