>>>ஓரினச்சேர்க்கை என்பது ஒருவகை உளவியல்ரீதியான, உடல்ரீதியான பிரச்சனை.<<<
நானும் அதைப் பிரச்சினை என்றுதான் சொல்கிறேன்.
உடல் ரீதியான என்பதைக் காட்டிலும் உளவியல் ரீதியான என்பது மிகவும் சரி.
நாம்தான் நம் மருத்துவ அறிவியலால் அவர்களைக் காக்கவேண்டும்.
>>>அது தானாகவே தோன்றுமொரு ஹார்மோன் மாற்றம். இதையும் அப்படியே விட்டுவிட வேண்டும்.<<<
சில மாதங்களுக்குமுன் பிறந்த குழந்தை ஒன்றை சமையல் செய்து தட்டில் ஏந்திக்கொண்டு வந்து கூட்டாக நின்று வெட்டித் தின்னக் காத்திருப்பதாக வீடியோக்கள் வந்தன கண்டீர்களா?
தானாகவே தோன்றும் பசி என்று அப்படியே விட்டுவிட வேண்டும் என்றா சொல்கிறீர்கள்?
அன்புடன் புகாரி

No comments: