சாதிகள்
இல்லையடி பாப்பா
குலத் தாழ்ச்சி
உயர்ச்சி சொல்லல்
பாவம்

என்றான்
பாரதி

அவன்
கடவுள் நம்பிக்கை
இல்லாதவனும்
அல்லன்

இந்து மதத்தை
எதிர்த்தவனும்
அல்லன்

அன்புடன் புகாரி

No comments: