பேசாப் பொருளைப் பேசத் துணிந்தேன்
துணிந்தவனுக்குத் துக்கமில்லை
துக்கம் வரும் வேளையில் சிரித்தல் சிறப்பு
சிறப்பு என்பது ஒழுக்கத்தின் மேன்மை
ஒழுக்கம் என்பது அறத்தின் மையச் சக்தி
இணையில்லாத சக்தி என்பது இறைவன்
அன்புடன் புகாரி

No comments: