திருமணம்
ஓர்
அழகான பந்தம்

அந்த
சுகராக பந்தத்திற்கு
நிகரான பந்தமென்று
வேறொன்றைக்
காண்பதற்கில்லை

அணையாத்
தீப்பந்தமாய்
அப்பந்தம்
ஆகிவிடாதவரை

No comments: