நீங்கள்
கவிதை எழுதுவீர்களா

எழுதுவீர்கள் என்றால்
அதுதான்
உங்கள் கவிதை

அதற்குமேல்
ஏதும்
இலக்கணம் இல்லை
உங்கள் கவிதைக்கு

No comments: