நிகழ்ச்சி என்ன?

கட்டிப்பிடி 
வைத்தியம்



எப்போது?

பெருநாள்
தொழுகையின் 
நிறைவில்



எங்கே?

டொராண்டோ
இஸ்லாமியக் 
கல்விநிறுவனப் 
பள்ளிவாசல் 
திடலில்



ஏன்?

யாதும் ஊரே
யாவரும் கேளிர்



எதற்கு?

இனிய 
ஈகைப் பெருநாள்
வாழ்த்துக்கள்

அன்புடன் புகாரி




No comments: