எத்தனை போராடினாலும்
இத்தனை உயரம்
எட்டவும் முடியுமோ

அவமானங்களை
நிரந்தரமாய்த்
திருப்பிக் கொடுத்த
நெஞ்சுரமும் வைராக்கியமும்
உச்சத்திலும் உச்சம்

பாறையிலும்
முளைக்கலாம்
பயிர்
நெருப்பில்
முளைக்க முடியுமா

ஜெ
ஜெயலலிதா
ஒரு வரலாறு

அது
கறுப்பும் வெள்ளையும்
கலந்தோடிய கூவகங்கை

அஞ்சலிகள்
டிசம்பர் 5, 2016

No comments: