எனக்குள் இருப்பதெலாம்






இந்தக் கவிதையை எப்போது எழுதியிருப்பேன் என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன் :)





எனக்குள் இருப்பதெலாம் அழுகைதானோ - என்
....இதயத்தின் ராகமெலாம் ஒப்பாரியோ
உனக்கும் என்மீதினில் வெறுப்பேதானோ - உன்
....உள்ளத்தின் ஈரவனம் கிட்டாதோ
மணக்கும் பூக்களைநான் நேசிக்கிறேன் - அதன்
....மடியினில் துயின்றிடவே யாசிக்கிறேன்
பிணக்கம் எனக்கொன்றும் விளங்கவில்லை - நான்
....பிறந்ததே ஏனென்றும் புரியவில்லை

No comments: