குரங்குபோல் தாவிற்று கொம்பில்


அரபுநிலச் சட்டம் ஆத்திரம் ஊட்டப்
பரபரத்தேன் பாட்டொன்று கட்ட - மரபோ
வறட்டிகளாய்க் காய்ந்த வார்த்தைகள் கேட்டுக்
குரங்குபோல் தாவிற்று கொம்பில்

No comments: