உயிரெழுத்து


உயிர் கரைத்து ஊற்றாமல்
கவிதைப் பயிர் வளர்க்கும்
கதையேது

உயர் கவிதான் உயிரெழுத்து
எதிலும் உயிர் சேர்க்கும்
திருவெழுத்து

No comments: