நபிபெருமானார்

பிறக்கும் முன்பே தந்தையை இழந்தார்
பிறந்த சில ஆண்டுகளிலேயே தாயையும் இழந்தார்

வளர்த்த பாட்டனார் அப்துல் முத்தலிபையும்
சிறு வயதிலேயே இழந்தார்

இறுதியாக பெரிய தந்தை அபுத்தாலிபிடம்தான்
முகம்மது நபி வளர்ந்து வந்தார்

சிறுவனாக இருந்த போது ஆடு மேய்த்தார்
வளர்ந்தபின் வணிகம் செய்தார்

இருபத்தைந்தாவது வயதில் நாற்பது வயதான
கணவரை இழந்த கதீஜாவை மணந்தார்

1 comment:

mohamedali jinnah said...

தொடருங்கள் /கவிதையாக